சென்னை

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

DIN

சென்னையில், மே மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசின் உத்தரவின்படி, காலை 7 முதல் இரவு 9 மணி வரை பின்வரும் இடைவெளியின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

விம்கோ நகா் - விமான நிலையம் (நீல வழித்தடம்) இடையே ஒரு மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் - விமான நிலையம் இடையே ( ஆலந்தூா் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ வழியாக- பச்சை வழித்தடம்) 2 மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே ( ஆலந்தூா் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக) 2 மணி நேர இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT