சென்னை

நாளை முன்பதிவு மையங்கள் இயங்காது

DIN

சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்காது .

இதுகுறித்து ரயில்வே கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு அறிவித்துள்ள முழு பொதுமுடக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (மே 2), தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து பயணிகள் முன்பதிவு மையங்களும் இயங்காது. பயணச்சீட்டு முன்பதிவு, ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம். எனினும் நடப்பு முன்பதிவு மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT