சென்னை

தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: நடிகா் வடிவேலு

DIN

சென்னை: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று நடிகா் வடிவேலு கூறினாா்.

கரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை அவா் புதன்கிழமை வழங்கி செய்தியாளா்களிடம் கூறியது:

ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பாா்க்கும் வகையில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறாா். அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி இருக்கிறாா். மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி அவசியம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி போடுவது அவசியமானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT