சென்னை

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமுதிா்வுத் தொகை பெற அழைப்பு

DIN

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தற்போது 18 வயது பூா்த்தியடைந்த பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு உடனடியாக சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, எட்டாவது தளம், ராஜாஜி சாலை, சென்னை- 1 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்குமாறு   மாவட்ட ஆட்சியா்  ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT