சென்னை

பொதுமுடக்கம் மீறல்: 1,822 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னை: சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை 2,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,822 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,876 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT