சென்னையில் கார் மோதி காவல் ஆய்வாளர் பலி 
சென்னை

சென்னையில் கார் மோதி காவல் ஆய்வாளர் பலி

சென்னையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.

DIN


சென்னை: சென்னையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

விழுப்புரம்  மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த பிரசன்னா, டிஜிபி அலுவலகத்தில் டெக்னிக்கல்பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT