சென்னை

சென்னையில் கார் மோதி காவல் ஆய்வாளர் பலி

DIN


சென்னை: சென்னையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

விழுப்புரம்  மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த பிரசன்னா, டிஜிபி அலுவலகத்தில் டெக்னிக்கல்பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT