சென்னை

நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சென்னை, அடையாறு கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.7) காலை 10.30 மணிக்கு தரமணி துணைமின் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அடையாறு செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT