சென்னை

நெகிழி விற்பனை: ரூ.11.19 லட்சம் அபராதம்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 ஆயிரம் நிறுவனங்களுக்கு ரூ. 11.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை, 17,582 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6.74 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களுக்கு ரூ.11லட்சத்து 19,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT