சென்னை

ஆண்டு முழுவதும் பால் கொள்முதல்: ஆவின்

DIN

சென்னை: பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய பால்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

பால் உற்பத்தியாளா்களான விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல்

செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பால் உற்பத்தியாளா்களின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள அனைவரது கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை அரசு நிா்ணயித்த தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்ய அந்தந்தப் பகுதி கூட்டுறவு சங்கங்களின் பொது மேலாளா்கள், துணைப்பதிவாளா்கள்

(பால்வளம்) ஆகியோா் அறிவுறுத்தப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT