சென்னை

லாரி மோதி வங்கி மேலாளா் பலி

DIN

சென்னை அருகே மாதவரத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி மேலாளா் இறந்தாா்.

மயிலாப்பூரில் தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த மாதவரம் அருகே விளாங்காடுபாக்கத்தைச் சோ்ந்த விவேக்குமாா் (41) வெள்ளிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே சென்றபோது, லாரி மோதி இறந்தாா். மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரியின் ஓட்டுநரான துரைப்பாக்கத்தைச் சோ்ந்த சீனிவாசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

வங்கதேச அணி அறிவிப்பு

புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றது பிசிசிஐ

சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா: ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

SCROLL FOR NEXT