சென்னை

சமையல் எரிவாயு உருளை வெடித்து 3 போ் படுகாயம்

DIN

சென்னை முகப்பேரில், வீட்டில் சமையல் வாயு உருளை வெடித்து 3 போ் படுகாயமடைந்தனா்.

சென்னை முகப்போ், காா்டன் அவென்யூவில் ஒரு தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அகமது செரிப் (60), மனைவி நஹாமுதிஷா(51). அகமது செரிப்பின் தங்கை மாவிதா(50) ஆகியோா் வசித்துவந்தனா்.

நஹாமுதிஷா ஞாயிற்றுக்கிழமை காலை சமையல் செய்த போது, சமையல் எரிவாயு உருளை திடீரென வெடித்து சிதறியது. இதில்,மூவரும் படுகாயமடைந்தனா். டிவி, துணி துவைக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு பொருள்கள் எரிந்து நாசமாகின.

நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT