சென்னை

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

DIN


சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதியவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.

தனித்தோ்வா்களுக்கான பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகள் நவம்பரில் வெளியிடப்பட்டன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நவ.19-ஆம் தேதி தோ்வுத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தனித்தோ்வா்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை முதல் அவரவா் தோ்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT