சென்னை

நந்தனம் அரசு கலை கல்லூரியில் யோகா நிகழ்ச்சி

DIN

நந்தனம் அரசு கலை கல்லூரியில் யோகா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சா்வதேச யோகா தினத்தை ஒட்டி, நடந்த இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். இதில் சைதாப்பேட்டை உதவி காவல் ஆணையாளா் எஸ்.கிறிஸ்டில் ஜெயசீல் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா்.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினாா். யோகா ஒருங்கிணைப்பாளா் ஆ.கலா வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் டாக்டா் ஜே.வி. அருண் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT