கோப்புப்படம் 
சென்னை

மெட்ரோ ரயில்கள் இனி காலை 5 முதல் இரவு 11 மணி வரை இயக்கம்

பொதுமக்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

பொதுமக்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நெரிசல்மிகு நேரமான காலை 8 முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிஷ இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் காலை 5 முதல் இரவு 10 மணி வரை 10 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT