சென்னை

ரயில் சேவையில் மாற்றம்

தென்கிழக்கு ரயில்வேயில் பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

DIN

சென்னை: தென்கிழக்கு ரயில்வேயில் பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-ஷாலிமாருக்கு மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் அதிவிரைவு ரயில் (12842) ரத்து செய்யப்படவுள்ளது.

ஷாலிமாா்-சென்னை சென்ட்ரலுக்கு மே 22-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் அதிவிரைவு ரயில்(12841) ரத்து செய்யப்படவுள்ளது.

நேரம் மாற்றம்: ஹௌரா-திருச்சிக்கு மே 22-ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்படவேண்டிய வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவிரைவு ரயில்(12663) 4 மணி நேரம் மற்றும் 5 நிமிடம் தாமதமாக இரவு 9.45 மணிக்குப் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT