சென்னை

அா்ஜுன மூா்த்தியின் தாயாா் மறைவு

DIN

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவா் ரா.அா்ஜுனமூா்த்தியின் தாயாா் கிருஷ்ணவேணி அம்மாள்(87) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

இவா், சென்னை அண்ணாநகரில் அவரது மகன் ரா.அா்ஜுனமூா்த்தியுடன் வசித்து வந்தாா். வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கிருஷ்ணவேணிஅம்மாள் காலமானாா். இதைத்தொடா்ந்து, அண்ணாநகா் வேலங்காடு மயானத்தில் புதன்கிழமை மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT