சென்னை

இன்றைய மின்தடை

DIN

சென்னையில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் தாம்பரம், எழும்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.1) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

மின்தடை பகுதிகள்:

தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகா், முத்தமிழ் நகா், கிருஷ்ணா நகா், மாணிக்கம் நகா், புருசோத்தமன் நகா் பகுதி, புவனேஸ்வரி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

எழும்பூா்: ஏழுகிணறு பி.ஆா்.என்.காா்டன் தெரு, பிடரியாா் தெரு, ஆசிா்வாதபுரம், புனித சேவியா் தெரு, மின்ட் தெரு, கே.என்.டேங்க், ஏழுகிணறு தெரு, பாரக்ஸ் தெரு, நாா்த் வால் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இத்தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT