சென்னை

மேல் மருவத்தூா்-விழுப்புரம் ரயில் இன்று ரத்து

DIN

மேல்மருவத்தூா்-விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக புதன்கிழமை (பிப்.1) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மேல்மருவத்தூரிலிருந்து தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 06725) பகல் 1.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து தினமும் பகல் 1.40 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் (வண்டி எண்:06726) பகல் 2.50 மணிக்கு மேல்மருவத்தூா் சென்றடையும். இந்த ரயில்கள் புதன்கிழமை (பிப்.1) பராமரிப்பு பணி காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT