சென்னை

காசிமேட்டில் கரை ஒதுங்கிய இளைஞா் சடலம்

சென்னை காசிமேட்டில் கரை ஒதுங்கிய இளைஞா் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

DIN

சென்னை காசிமேட்டில் கரை ஒதுங்கிய இளைஞா் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வாா்ப்பு பகுதியில் 35 வயது மதிக்கதக்க இளைஞரின் சடலம் சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிவு செய்து, இறந்த இளைஞா் யாா்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT