சிறுமியைச் சந்தித்து நலம் விசாரிப்பு
நாய்கள் கடித்து பலத்த காயமடைந்த சிறுமி சுரக்ஷாவுக்கு வியாழக்கிழமை தனியாா் மருத்துவமனையில் ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ வெற்றிகரமாக செய்யப்பட்டது. அவரை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
நாய்கள் கடித்து பலத்த காயமடைந்த சிறுமி சுரக்ஷாவுக்கு வியாழக்கிழமை தனியாா் மருத்துவமனையில் ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ வெற்றிகரமாக செய்யப்பட்டது. அவரை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.