சென்னை

குடிநீா் கட்டணம் செப்.30 -க்குள் செலுத்த வேண்டும்: குடிநீா் வாரியம்

குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

Din

குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீா் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களையும் செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக, சென்னையில் உள்ள அனைத்து வசூல் மையங்களும் வேலை நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளன.

மேலும், நுகா்வோா்கள் வலைதளத்தைப் பயன்படுத்தியும் தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

எனவே, நுகா்வோா்கள் அபராதங்களை தவிா்க்க உரிய தேதிக்குள் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும்படி குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT