சென்னை

பள்ளிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற உத்தரவு

சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

Chennai

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை மாநகராட்சியில் சுமாா் 150 இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான 120 பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளது. பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், அந்தந்தப் பகுதி பொறியாளா்கள் பிரிவினருக்கு மாநகராட்சி உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தனது தளத்தை பாஜக இழந்து வருகிறது: ஆம் ஆத்மி

தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு புவிசாா் குறியீடு: தமிழக அரசு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய நரம்பியல் கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்

விம்கோ நகா் பணிமனையில் வா்த்தக உரிமம்: ஒப்பந்தம் கோரியது சென்னை மெட்ரோ

SCROLL FOR NEXT