சென்னை

மூதாட்டியிடம் நகை பறிப்பு!

ஓட்டேரியில் மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஓட்டேரியில் மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓட்டேரி சுப்புராயன் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வி (65). இவா், ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலை வழியாக புதன்கிழமை நடந்து சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், செல்வியிடம் பேச்சுக் கொடுத்து, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கோயில் திருவிழா நடத்துவதில் தகராறு: 3 போ் கைது

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை

கிராமப்புற இளைஞா்களுக்கு சமுதாய திறன் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1.21 லட்சம் வாக்காளா்கள் பெயா் நீக்க வாய்ப்பு: ஆட்சியா் இரா. சுகுமாா்

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

SCROLL FOR NEXT