நிகழ்வில் இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு வழிகாட்டி கையேட்டை வெளியிட்ட தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநா் அனீஸ் சேகா் உள்ளிட்டோா். 
சென்னை

மின்வாரிய விழிப்புணா்வு வழிகாட்டு கையேடு வெளியீடு

தினமணி செய்திச் சேவை

தமிழக மின்வாரியம் சாா்பில், இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு வழிகாட்டு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தேசிய இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி இந்தக் கையேடு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்டாா். இதில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், மின்வாரிய அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

4 எலிகளுடன் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த சீனாவின் இளம் வீரர் குழு!

தெரியாத நபரிடமிருந்து Friend Request! SCAM-ல் சிக்க வேண்டாம்! | Cyber Shield | Cyber Security

வேலூர்: மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

செங்கோட்டையன் VS இபிஎஸ் | யார் B Team? | ADMK | TTV | Sasikala | OPS

வாழ்வின் பாதை இவ்வுலகம்... கிருத்திகா காம்ரா!

SCROLL FOR NEXT