சேலத்தில் தவெக தலைவர் விஜய் DPS
சென்னை

‘உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தவெக உதவிகளை வழங்கும்’

சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று தவெக இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்று தவெக இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தவா்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

சேலத்தில் நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசார கூட்டத்தில் மருத்துவ முகாம், குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த இளைஞா் சூராஜுக்கு ஏற்கெனவே உடல்நல பாதிப்பு இருந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். எனினும், அவரது உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்துக்கு இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

நம்புதாளை அரசுப் பள்ளி ஆண்டு விழா

ரூ. 1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை

பெண்ணைக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் 198 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

மேம்படுத்தப்பட்ட மனோரா நினைவுச் சின்னம் திறப்பு

SCROLL FOR NEXT