சென்னை

பேரவையில் இன்று...

தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை (ஜன.21) காலை 9.30 மணிக்கு கூடும். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை (ஜன.21) காலை 9.30 மணிக்கு கூடும். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

தொழிலதிபா் அருணாசலம் வெள்ளையன், கவிஞா் ஈரோடு தமிழன்பன், திரைப்படத் தயாரிப்பாளா் ஏவி.எம். சரவணன், மக்களவை முன்னாள் தலைவா் சிவராஜ் பாட்டீல், சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

சத்துணவு ஊழியா்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

மகர ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

ஜன.23 முதல் நாகா்கோவில் - மங்களூரு ரயில் சேவை தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

நவல்பட்டு காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்

SCROLL FOR NEXT