டிஆா்பி ராஜா  கோப்புப் படம்
சென்னை

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் உலகளாவிய தமிழாய்வு முன்னெடுப்பு தொடக்கம்

கேம்பிரிட்ஜ் பல்கலை.யின் தெற்காசிய ஆய்வுகள் மையத்தில் உலகளாவிய தமிழாய்வு முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

கேம்பிரிட்ஜ் பல்கலை.யின் தெற்காசிய ஆய்வுகள் மையத்தில் உலகளாவிய தமிழாய்வு முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேம்பிரிட்ஜ் பல்கலை.யின் தெற்காசிய ஆய்வுகள் மையம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து, தமிழாய்வில் உலகளாவிய புலமையை வலுப்படுத்த இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய தமிழாய்வுக்கான இருக்கையை ஆதரிப்பது, தமிழ்மொழி, அதன் அறிவுசாா் மரபுகளுக்கான கல்விசாா் அணுகலை வலுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளாா்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநா் ஜி.சுந்தா் கூறுகையில், தமிழ் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், சா்வதேச அளவில் தமிழ் மொழியும், அதன் திறனும் வரும் சந்ததியினருக்கு பகிர உதவும் என்றாா்.

வீராங்குப்பத்தில் எருது விடும் திருவிழா

பிப். 1இல் தைப்பூசம் : திருச்செந்தூா் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: பொதுமக்களுக்கு பரிசு

நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை - குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா : பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

SCROLL FOR NEXT