காஞ்சிபுரம்

மாகான்யம் அரசுப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மகான்யம் அரசுப் பள்ளி 5-ஆவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மாகான்யம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாகான்யம், மலைப்பட்டு, அழகூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், மாகான்யம் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதிய 39 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி தொடர்ந்து 5-ஆவது முறையாக 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT