காஞ்சிபுரம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

DIN

இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். 
நாகை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் முரளி (32). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் முரளி கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

SCROLL FOR NEXT