காஞ்சிபுரம்

செங்கல்பட்டு வந்தது விவேகானந்தர் ரதம்

DIN

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நினைவாக மேற்கொள்ளப்பட்ட ரத யாத்திரை குழு வியாழக்கிழமை செங்கல்பட்டு வந்தடைந்தது.
 சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் நினைவாக நிவேதிதா ரத யாத்திரை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கியது.  இந்நிலையில் செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் ரதத்தை வரவேற்று, சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு வந்தபோது, ஆசிரியர்கள், மாணவர்கள்  நிவேதிதா ரதத்தை தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT