முகப்பு
காஞ்சிபுரம்

ஏப்.1 முதல் மாமல்லபுரம் முன்பதிவு மையம் செயல்படாது

மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On : 30 மார்ச், 2018 at 4:17 AM
பகிர்:

மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையத்தை நிர்வாக காரணங்களுக்காக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையம் இயங்கும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த மையம் செயல்படாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.