காஞ்சிபுரம்

வருமானவரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

DIN


மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள், உணவு விடுதி உரிமையாளர்கள் முறையாக வருமானவரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாம்பரம் வருமானவரித் துறை அதிகாரி எம்.பி. சீனிவாசன் தலைமை வகித்தார்.  வருமானவரி அதிகாரிகள்  எஸ். ராமஸ்வாமி,  சி.எஸ்.சரவணன்,  ஸ்ரீவித்யா நடராஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 
இதில், ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் முறை குறித்து காணொலிக் காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.   
இக்கூட்டத்தில் மாமல்லபுரம் விடுதிகள், ஓட்டல்கள் சங்கத் தலைவர் என்.ஜனார்த்தனம், காஞ்சிபுரம் மாவட்ட ஓட்டல்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT