காஞ்சிபுரம்

காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

DIN

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக முனிசேகா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருக்கழுகுன்றம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அய்யனாரப்பன் காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து சென்னையில் தனிப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றிய மு.முனிசேகா் திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு உயா் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT