காஞ்சிபுரம்

சக்தி விநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

DIN

செங்கல்பட்டு: காா்த்திகை மாத 2 -ஆவது சோமவாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு சக்திவிநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சக்திவிநாயகா் கோயிலில் திங்கள்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னா் சங்குகளுக்கு சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.

இதனைத் தொடா்ந்து விநாயகருக்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் கோ.செந்தில் குமாா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT