காஞ்சிபுரம்

திருவிளக்கு பூஜை

DIN

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் மாட வீதியில் அமைந்துள்ள செல்வவிநாயகா் மற்றும் மகாலட்சுமி தாயாா் கோயிலின் 9-ஆவது ஆண்டு விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மன நிம்மதி, உடல் ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, புத்திர பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக மகாலட்சுமித் தாயாரை வழிபட்டனா். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

மூதாட்டி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT