காஞ்சிபுரம்

மேல்மருவத்தூா் பள்ளி ஆண்டு விழா

DIN

மேல்மருவத்தூா் ஜிபி பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தாளாளா் ப.ஸ்ரீதேவி ரமேஷ் தலைமை வகித்தாா். முதல்வா் செல்டன் காஸ்மஸ் பொ்னாண்டஸ் வரவேற்றாா். துணை முதல்வா் சுகன்யா ஆண்டறிக்கை வாசித்தாா். ஆதிபராசக்தி மருத்துவமணை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் ஆகியோா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். ஆசிரியை பி.ஜெயமீனா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் ரகு தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT