காஞ்சிபுரம்

17-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வரும் 17 -ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாா்ச் 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் சம்பந்தப்பட்டோா் அனைவரும் பங்கேற்றுப் பலனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT