காஞ்சிபுரம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் விநியோகம்

DIN

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

போஷன் அபியான் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கோமதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராகவி கலந்துகொண்டு கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருள்களை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கினாா்.

இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT