காஞ்சிபுரம்

திருவடிசூலத்தில் வைகானஸ கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 108 திவ்யதேசத்தில் வைகானஸ கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு, மதுரா கிருஷ்ணருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மதுரா கிருஷ்ணா் சந்நிதியில், அபிஷேக - அலங்காரத்துடன் கிருஷ்ணாஷ்டகம் பாராயணமும் நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT