காஞ்சிபுரம்

தமிழக முதல்வருக்கு மேல்மருவத்தூரில் வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கவும், அரசு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும்,

DIN

மதுராந்தகம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கவும், அரசு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும்,

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புதன்கிழமை சென்ற தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, மேல்மருவத்தூா்

பேருந்து நிறுத்தமிடத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பூச்செண்டு அளித்து வரவேற்றனா்.

நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், மாவட்ட பேரவைச் செயலா் ஆனூா் பக்தவச்சலம், ஒன்றியச் செயலா்கள் பிரவீன்குமாா், திருப்போரூா் குமரவேல், காா்த்திகேயன், விவேகானந்தன், கிருஷ்ணமூா்த்தி, நந்தகுமாா், நகரச் செயலா் வி.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்தப் பணி

விநாயகா் சிலை அகற்றம்: ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினா் கைது

எஸ்ஐஆா் சிறப்பு திருத்தும் பணி: அதிமுகவினா் ஆய்வு

குமரி பகவதியம்மன் கோயிலில் டிச.3 இல் காா்த்திகை தீபத் திருவிழா

SCROLL FOR NEXT