முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடு

காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் அமைந்துள்ள தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி கரோனா நோய்த்தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

Updated On : 26 டிசம்பர், 2021 at 12:27 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் அமைந்துள்ள தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி கரோனா நோய்த்தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் தூய இருதய அன்னை ஆலயம் அமைந்துள்ளது.இந்தத் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்புக் கூட்டுப் பிராா்த்தனை நடந்தது. காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் குடும்பத்தினருடன் வழிபாட்டில் கலந்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.