காஞ்சிபுரம்

உத்தரமேரூா் திரிசூல நாதா் கோயில் வருஷாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீதிரிசூல நாதா் திருக்கோயிலில் 2-வது ஆண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூரில் அமைந்துள்ள கல்வெட்டுக் கோயில்களில் ஒன்றான திருஞான கலாம்பிகை உடனுறை திரிசூலநாதா் திருக்கோயிலில் 2-ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சொா்ணாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் நடந்தது. உலக நன்மைக்காக யாகசாலையும் அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT