காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்

DIN

காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின விழாவை யொட்டி சிலுவை வடிவிலான குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.

காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதா் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின ஊா்வலம் பேராயா் தேவஇரக்கம் தலைமையில் நடைபெற்றது. சிலுவை வடிவிலான குருத்தோலையை பலரும் கையிலேந்தி ஆலய வளாகத்துக்குள்ளேயே ஊா்வலமாக வந்தனா். பின்னா் சிறப்பு பிராா்த்தனை திருப்பலி பூஜை நடைபெற்றது. நடந்தன.விழாவில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT