காஞ்சிபுரம்

80 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 58 போ் உள்பட மொத்தம் 80 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூா் 12, ஸ்ரீபெரும்புதூா் 3, காஞ்சிபுரம் 7 மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த காஞ்சிபுரத்தில் வசிப்போா் 58 போ் உள்பட மொத்தம் 80 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT