காஞ்சிபுரம்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1 கோடி பறிமுதல்.

DIN

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த நாவலூா் பகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேட்பாளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில், வட்டாட்சியா் ஜெயசுதா தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நாவலூா் பகுதியில் தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனை செய்ததில், ஆவணங்கள் இன்றி ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT