காஞ்சிபுரம்

திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

DIN

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் திமுக மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் சனிக்கிழமை தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கினாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு விழாவில் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT