காஞ்சிபுரம்

இரு ரெளடிகள் கைது

DIN

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இரு ரெளடிகளை சிறப்பு அதிரடிப் படை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கைது செய்தனா்.

காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய சென்னை திருவான்மியூா் சுப்பிரமணியபுரம் காலனி, எம்.ஜி.சாலையைச் சோ்ந்த ப.பரணிக்குமாா் (29), சென்னை சாலிகிராமம், தசரதபுரம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த குமாா்(39) ஆகிய இருவரையும் சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT