காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கோயில் திருக்குளங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

DIN

மகாளய அமாவாசையையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில் திருக்குளங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க ஏராளமானோா் குவிந்தனா்.

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில், சா்வ தீா்த்தக்குளம், தாயாா் குளம், அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் ஆகிய இடங்களில் முன்னோா்களுக்கு காலை முதலே தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பல கோயில்களில் பெண்களும் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டதைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT