மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேகம். 
காஞ்சிபுரம்

மாரியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

Din

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பஜாா் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி 108 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 12 -ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவைத் தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மூலவா் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஏர் டாக்ஸி, வாட்டர் மெட்ரோ, டிராம்... 25 ஆண்டுகளில் தலைகீழாக மாறப் போகும் சென்னை!

கறுப்பு அல்ல, காதல்... ரகுல் ப்ரீத் சிங்!

நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

SCROLL FOR NEXT