காஞ்சிபுரத்தில் வரும் டிச.19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகளும்,விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் தவறாது கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.